Friday, November 19, 2010

என் உள்ளம் கொள்ளைப்போகுதடி

செங்கதிர் நிலவை
குங்குமாக நெற்றில் வைத்து
கருநீல குந்தழில்
மல்லிகையை வைத்து
செனின்ற புடவையைக் கட்டி
மனமேடையில் எனருகே அமர்ந்தாய்யடி
என் உள்ளம் கொள்ளைப்போகுதடி.......

No comments:

Post a Comment