Wednesday, January 5, 2011

ஓ...!

ஏன் என்னை சாகச்சொல்லாமல்
உன்னை விட்டு போகச்சொன்னாய்..
ஓ...!
இரண்டும் ஒன்றென தெரிந்திருந்தா........?

இலக்கணத் தேர்வு

நாளை எனக்கு
இலக்கணத் தேர்வு
இருக்கின்றது...
இந்த நேரம் வரையிலும்
உன்னைத்தான்
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!
நாளை நிச்சயம்
எழுதி விடுவேன்
உன் பெயரை
இலக்கணப் பிழை
இல்லாமல்...

காதல் தானடி உனக்கு


மார்புக்கு ஆடை..!!
மனசுக்கு பூட்டு..!!
ஒரு நேரத்தில் இரண்டையும் தருபவளே
என் மீது காதல் தானடி உனக்கு...!!!

பிறகு ஏன்...!!

நஞ்சு வைத்திருக்கும் பாம்பைப் போல்
வெறுப்பை உமிழ்கிறாய்....!!!

என் நெஞ்சம்…!!!

உன் நினைவுகளைத் தேடிப்
பயணிக்கிறது என் நெஞ்சம்!!!

காரிருள் மெளனத்தைச்
சுமந்த கருவேலங்காட்டின்
அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…!!!

காதலில் தயக்கம்

காதலில் தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட.......!!!!
விரைமாதல் கூடாது
காலப் பெருங்கடலில் நழுவீடும்
கணங்களை மீண்டும்
சேகரிக் உன்னால்
முடியமா.......?

உன் முகம்...!!!

பூமீயோடு என்
தொர்பெல்லாம்
துண்டிக்கபட்ட வேலையிழும்
ஞாபகத்தின் கடைசிச் சொட்டு
உன் முகம்...!!!

காத்திருந்தேன் நீ....!!! வருவாய்யான


காத்திருந்தேன்
காலங்கள் ஓடியது.....!!!
காத்திருந்தேன்
பருவ நிலை மாறியது
காத்திருந்தேன்
பகல் நிலை மாறியது
காத்திருந்தேன்
உன் மனம் மட்டும் மாறவில்லை
காத்திருந்தேன்
நீ....!!!
வருவாய்யான
என் கல்லறியில்....!!!
கண்ணீருடன்......