தேன் கூடு
Monday, January 3, 2011
இதயம்
காதல்
பிறந்தது
என்னில்
செயற்கையை
...!!!
இறப்பு
ஒரு
இயற்கையென
சொல்லி
இறந்தும்
போனது
இடிந்து
தான்
போனேன்
இதயம்
இறந்து
விடுமோ
என்று
...!!!
வாழ்ந்து
கொண்டு
தான்
இருக்கிறேன்
வலிகளை
தங்கி
...
உடலில்
அல்ல
...
உள்ளத்தில்
....!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment