Monday, January 3, 2011

இதயம்

காதல் பிறந்தது
என்னில்

செயற்கையை...!!!

இறப்பு ஒரு
இயற்கையென சொல்லி
இறந்தும் போனது

இடிந்து தான் போனேன்
இதயம்

இறந்து விடுமோ என்று...!!!
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்
வலிகளை தங்கி...

உடலில் அல்ல...
உள்ளத்தில்....!!!

No comments:

Post a Comment