Wednesday, January 5, 2011

என் நெஞ்சம்…!!!

உன் நினைவுகளைத் தேடிப்
பயணிக்கிறது என் நெஞ்சம்!!!

காரிருள் மெளனத்தைச்
சுமந்த கருவேலங்காட்டின்
அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…!!!

No comments:

Post a Comment