Wednesday, January 5, 2011

காத்திருந்தேன் நீ....!!! வருவாய்யான


காத்திருந்தேன்
காலங்கள் ஓடியது.....!!!
காத்திருந்தேன்
பருவ நிலை மாறியது
காத்திருந்தேன்
பகல் நிலை மாறியது
காத்திருந்தேன்
உன் மனம் மட்டும் மாறவில்லை
காத்திருந்தேன்
நீ....!!!
வருவாய்யான
என் கல்லறியில்....!!!
கண்ணீருடன்......

No comments:

Post a Comment